இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Sunday, November 30, 2014

இது என்ன இலக்கணமோ ??

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, November 30, 2014 No comments

இது என்ன இலக்கணமோ தெரியவில்லை....!! நீ சொல்லும் போது மட்டும்.... மறந்துவிடு என்பதற்கும்...  இறந்துவிடு என்பதற்கும்...  ஒரு வித்தியாசமும் தெரியவில்லை...!!...  [ Read More ]