உயிரும் இல்லை - ஆனால்
ஒருத்தரும் அழவுமில்லை இங்கு
என்னைத் தவிர..!
இத்தனைக்கும் நான் இறந்து விட்டேன்
உன்னை பிரிந்த மறு கணமே..!
கண்ணீர் கொண்டு நித்தம்
அழிக்க பார்க்கிறேன்..
ஆனால்
ஓயாமல் அடம் பிடிக்கிறது
கண்ணீரை உண்டு உயிர் வாழும்
உந்தன் நினைவுகள்..!
இன்றாவது மணம் கமழச் சொல்லேன்
நீ கடைசியாய் பறித்த மலரிடம்...!!
4 comments:
இன்றாவது மணம் கமழச் சொல்லேன்
நீ கடைசியாய் பறித்த மலரிடம்...!!
chanceless lines man.....
//உயிரும் இல்லை - ஆனால்
ஒருத்தரும் அழவுமில்லை இங்கு
என்னைத் தவிர..!
இத்தனைக்கும் நான் இறந்து விட்டேன்
உன்னை பிரிந்த மறு கணமே..!//
wow nice & meaningful....great poem!!!!!!!!!!
//இன்றாவது மணம் கமழச் சொல்லேன்
நீ கடைசியாய் பறித்த மலரிடம்...!! //
hey... munish nice picture selection pa....
its rewind mine __ man thanks...
நீ கடைசியாய் பறித்த மலரிடம்...
wow these single line have thousand and thousand meanings...... niceeeeeeeeeeeeeeeeeeeee pa.......
Post a Comment