Sunday, March 28, 2010
மௌனமாய் கொலுசு..!!
கொலுசும்..கொஞ்ச நேரம்
மௌனமாய் ரசிக்கிறது
நீ சிணுங்குவதை..!
தாமரையும்..
நீச்சலை மறந்து தண்ணீரில்
தத்தளித்து மூழ்கப் பார்க்கிறது
நீ கடக்கும் போது..!
புன்னகைக்கு புது விலாசத்தை
உன் இதழ் அசைவில் அஞ்சலாய்
அனுப்பி உள்ளான் போலும் ..!
4 comments:
woww.... மௌனமாய் கொலுசு..!! headinglayee attract panreenga sir.....!!
தாமரையும்..
நீச்சலை மறந்து தண்ணீரில்
தத்தளித்து மூழ்கப் பார்க்கிறது
நீ கடக்கும் போது..!
funny and creative thinking pa....
really very nice imagination..........
you always rocking man.........
fantastic lines.....
நல்ல கவிதை.
முயற்சிக்கு என் பாராட்டுக்கள்
Post a Comment