இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!
Showing posts with label கனவு.காதல். Show all posts
Showing posts with label கனவு.காதல். Show all posts

Sunday, February 14, 2010

கனவில் கதவை திறக்கிறேன் ..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, February 14, 2010 2 comments

கண்ணே..
நீ பார்க்கும் போது
நான் குருடனாகிறேன்..!
நீ பேசும் போது
நான் ஊமையாகிறேன்..!
நீ சிரிக்கும் போது
நான் கண் சிமிட்டவும் கூட
மறந்து விடுகிறேன்..!
அட...
நீ கனவில் வந்தால் கூட
கதவை திறக்கிறேன்
இதயத்தில் இடமளிக்க..!

Friday, December 11, 2009

உண்மையாய் ஒரு உண்மை..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, December 11, 2009 2 comments

கண்ணே..
உன்னை காணாத நாட்களில் -
குருடனாகிறேன்..!
கண்ட மாத்திரத்தில் கவிஞன் ஆகிறேன்..!


உன்னை நினைக்காத நாட்களில் -
நித்திரை இழக்கிறேன்..!
நினைத்த மாத்திரத்தில் என்னையே இழக்கிறேன்..!


உன்னுடன் பேசாத நாட்களில் -
ஊமையாகிறேன்..!
மறக்கும் நாளில் மரணத்தை மணந்திருப்பேன்..!