இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Saturday, April 14, 2018

தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Saturday, April 14, 2018 No comments



எல்லோர்க்கும் மூத்தோளாம்..

எத்திசையும் எழில்கமந்திட..
அள்ளக்குறையா
ஆனந்தம் தந்திடும்...
செம்மதுர செழுந்தமிழ்மகளின்
சித்திரை பிறப்பு சிறப்பாய் 
முத்திரை பதித்திடட்டும்
உங்கள் வாழ்வில்...!!!
                
                என்றும் LM