இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Friday, December 11, 2009

உன் பாத சுவட்டில் என் பயணம்..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, December 11, 2009 6 comments

என் பாதங்கள் கூட..
இப்போதெல்லாம்
உன் பாதையை தேட ஆரம்பித்து விட்டன!
நீ பார்வையால் பேசி கடந்த பின்னும்,
உன் நகம் கடிக்கிறேன்..
நீ நடந்த பாதையில் !
மெல்ல மெல்ல உன் பாத சுவடுகளும்,
என் பார்வை தாங்கி..
புன்னகை சுமக்க பழகி விட்டன !
அட இதையெல்லாம் விடு...
இப்போதெல்லாம்,
உன் பெயர் கூட..
என்னுடன் பேச தொடங்கி விட்டது
நீ எப்போது....??
























6 comments:

This comment has been removed by the author.

//உன் நகம் கடிக்கிறேன்..
நீ நடந்த பாதையில் !//

romba feel panni eluthirukka machan super da......

//உன் நகம் கடிக்கிறேன்..
நீ நடந்த பாதையில் !
இப்போதெல்லாம்,
உன் பெயர் கூட..
என்னுடன் பேச தொடங்கி விட்டது
நீ எப்போது....??//
superb lines..............

//உன் நகம் கடிக்கிறேன்..
நீ நடந்த பாதையில் !//
hey Lm intha two line mattume nan 50 times read pannunen pa.. unmayave enna feel panna vachiduchu

very smart kavidhai lines. It touched my heart.kind regards.

asathiteenga sir...
piramathamana varigal...

Post a Comment