மெல்ல மெல்ல உன் பாத சுவடுகளும்,
என் பார்வை தாங்கி..
அட இதையெல்லாம் விடு...
இப்போதெல்லாம்,
Tamil Kavithai | தமிழ் கவிதைகள்
இடம் மாறிய இதயத்தோடு தினம் கனவில் கதை பேசியும்... பழகிய பாதையிலும் பாதைதவறி, பார்வை தேடிய பாதங்களே!! கால்வலிக்க காத்திருந்து, கண்ணசைவில் கவிதை பருகியதும் போதும் - இதோ மல்லியும் முல்லையும், மங்கள நாதமொடு நட்பொடு சொந்தமென நாற்திக்கும் நல்வாழ்த்திட..! பூமாலைசூடி புதுமஞ்சள் நாண்முடித்திடு - உம் புதுவாழ்வின் முதல்பக்கமே பூத்திடட்டும், சிந்தனை ஒன்றென நீங்கள் சிந்திடும் புன்னகை வண்ணம் கொண்டு..! பாரதி கம்பனொடு, பார்புகழ் வள்ளுவன் வாக்காய் வாழ்ந்திடுவீர் நீவிர்!
6 comments:
//உன் நகம் கடிக்கிறேன்..
நீ நடந்த பாதையில் !//
romba feel panni eluthirukka machan super da......
//உன் நகம் கடிக்கிறேன்..
நீ நடந்த பாதையில் !
இப்போதெல்லாம்,
உன் பெயர் கூட..
என்னுடன் பேச தொடங்கி விட்டது
நீ எப்போது....??//
superb lines..............
//உன் நகம் கடிக்கிறேன்..
நீ நடந்த பாதையில் !//
hey Lm intha two line mattume nan 50 times read pannunen pa.. unmayave enna feel panna vachiduchu
very smart kavidhai lines. It touched my heart.kind regards.
asathiteenga sir...
piramathamana varigal...
Post a Comment