இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!
Showing posts with label இமை இதயம். Show all posts
Showing posts with label இமை இதயம். Show all posts

Wednesday, December 9, 2009

முதல் கவிதை ...!!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Wednesday, December 09, 2009 4 comments

அன்று 
பேருந்தில் ஒரு முறை தான்..
உந்தன் கண்ணை தேடினேன்!
அடடா...
இன்று வரை தேடி கொண்டே இருக்கிறேன்..
என்னை 
அங்கேயே தொலைத்து விட்டு..!