இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!
Showing posts with label அமாவாசை. Show all posts
Showing posts with label அமாவாசை. Show all posts

Tuesday, February 2, 2010

நிலவுக்கு நல்ல நேரம் ..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Tuesday, February 02, 2010 2 comments

அன்று ஒரு நாள் ..
என்னவள் அமாவாசை நாளில்
நிலவை தேடி கொண்டிருந்தாள்..!
நல்ல வேளை நிலவுக்கு அன்று
நல்ல நேரம் போலும்..!
இல்லையேல்.... அய்யகோ ..
அவளின் காந்தப் பார்வையில்
சாந்தமான அந்த.. வெண்மதியும்
வெம்மையாயிருக்கும்..!!