இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Friday, December 11, 2009

உண்மையாய் ஒரு உண்மை..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, December 11, 2009 2 comments

கண்ணே..
உன்னை காணாத நாட்களில் -
குருடனாகிறேன்..!
கண்ட மாத்திரத்தில் கவிஞன் ஆகிறேன்..!


உன்னை நினைக்காத நாட்களில் -
நித்திரை இழக்கிறேன்..!
நினைத்த மாத்திரத்தில் என்னையே இழக்கிறேன்..!


உன்னுடன் பேசாத நாட்களில் -
ஊமையாகிறேன்..!
மறக்கும் நாளில் மரணத்தை மணந்திருப்பேன்..!











2 comments:

//உன்னை நினைக்காத நாட்களில் -
நித்திரை இழக்கிறேன்..!
நினைத்த மாத்திரத்தில் என்னையே இழக்கிறேன்..!//

mmmm............... ennamoo poo eppadi ippadi......???

enakkum last line than romba pidichu irukku pa

Post a Comment