குருடனாகிறேன்..!
கண்ட மாத்திரத்தில் கவிஞன் ஆகிறேன்..!
உன்னை நினைக்காத நாட்களில் -
நினைத்த மாத்திரத்தில் என்னையே இழக்கிறேன்..!
உன்னுடன் பேசாத நாட்களில் -
ஊமையாகிறேன்..!
மறக்கும் நாளில் மரணத்தை மணந்திருப்பேன்..!
Tamil Kavithai | தமிழ் கவிதைகள்
இடம் மாறிய இதயத்தோடு தினம் கனவில் கதை பேசியும்... பழகிய பாதையிலும் பாதைதவறி, பார்வை தேடிய பாதங்களே!! கால்வலிக்க காத்திருந்து, கண்ணசைவில் கவிதை பருகியதும் போதும் - இதோ மல்லியும் முல்லையும், மங்கள நாதமொடு நட்பொடு சொந்தமென நாற்திக்கும் நல்வாழ்த்திட..! பூமாலைசூடி புதுமஞ்சள் நாண்முடித்திடு - உம் புதுவாழ்வின் முதல்பக்கமே பூத்திடட்டும், சிந்தனை ஒன்றென நீங்கள் சிந்திடும் புன்னகை வண்ணம் கொண்டு..! பாரதி கம்பனொடு, பார்புகழ் வள்ளுவன் வாக்காய் வாழ்ந்திடுவீர் நீவிர்!
2 comments:
//உன்னை நினைக்காத நாட்களில் -
நித்திரை இழக்கிறேன்..!
நினைத்த மாத்திரத்தில் என்னையே இழக்கிறேன்..!//
mmmm............... ennamoo poo eppadi ippadi......???
enakkum last line than romba pidichu irukku pa
Post a Comment