இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!
Showing posts with label வறட்சி. Show all posts
Showing posts with label வறட்சி. Show all posts

Tuesday, February 2, 2010

உழவர் பெருமை...!! (2009)

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Tuesday, February 02, 2010 2 comments

வானம் பார்த்த எம் பூமியின்
மானம் காத்த எம் உழவா..!
வழி தவறிய மேகங்கள்
வழியில் தொலைத்த சில துளிகளோடு
உன் துளி தந்து..
உதிரத்தையன்றோ உரமாக்கினாய்..!
ஆயிரமாயிரம் நெல் மணிகளை
உருவாக்கி கருவாக்கிய தாயல்லவா நீ..!
உன் உழைப்பிற்கு தலை வணங்கும்..
உன்னினம் என்பதால் மார் தூக்கும்..!
அன்பன் முனி...

Thursday, January 21, 2010

இருந்தும் வறட்சி..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, January 21, 2010 2 comments

நல்ல மழை..!
நல்ல விளைச்சல்..!
இருந்தும் வறட்சி..!
வஞ்சி..
உன்னை
வர்ணிக்க
வார்த்தைகள்
இல்லையே....!