இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Thursday, January 21, 2010

இருந்தும் வறட்சி..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, January 21, 2010 2 comments

நல்ல மழை..!
நல்ல விளைச்சல்..!
இருந்தும் வறட்சி..!
வஞ்சி..
உன்னை
வர்ணிக்க
வார்த்தைகள்
இல்லையே....!

2 comments:

//நல்ல மழை..!
நல்ல விளைச்சல்..!
இருந்தும் வறட்சி..!
வஞ்சி..
உன்னை
வர்ணிக்க
வார்த்தைகள்
இல்லையே....!//

ஹைக்கூ super da...

Post a Comment