இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

116306

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Thursday, January 21, 2010

பைத்தியகாரர்கள்..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, January 21, 2010 1 comment

பைத்தியகாரர்கள்
அப்புறம் என்ன..
உன்னை பார்த்த பின்னும்
அழகி போட்டி நடத்துகிறார்களே.......!!

1 comments:

Post a Comment