Thursday, January 21, 2010
அப்ப கூட வரல..!
கை கொடுப்பாள் அம்மா .. அப்பவும் வரல..!
நான் நடை பழகுவதிலிருந்து...
உடை பழகும் வரை கை கொடுத்தார் அப்பா... அப்ப கூட வரல..!
தினம் நூறு பொய் சொல்லி
நண்பனுடன் ஊர் சுற்றும் போதும் வரல..!
ஓடும் ரயில் என ஒரு முறை தான் கை குடுத்தேன்..
உன்னை கீழே விழாமல் பிடிப்பதற்காய்..!
இப்போ வந்திருச்சு...
அடுத்து நான் இறங்கும் முன்
அந்த ரயிலை விட அத்தனை நீளமாய் கவிதை ..!
இப்போ என்னாச்சு எனக்கு...??
சத்தியமாய் விழ போனது நீதானே...??!!!!
4 comments:
//இப்போ வந்திருச்சு...
அடுத்து நான் இறங்கும் முன்
அந்த ரயிலை விட அத்தனை நீளமாய் கவிதை ..!//
hhaaahaa..... super man.......
சத்தியமாய் விழ போனது நீதானே...???
nalla ending pa kavithaiku nice creative thinking....
best wishes pa
Its very good kavithai.
Nicely portrayed :
me too
Post a Comment