இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Friday, January 29, 2010

பிரம்மன் பிதற்றுகிறான்...!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, January 29, 2010 2 comments

காதல் போதையில் கச்சிதமாய்
கம்பன் வடித்த கடைசி கவிதை நாம்...
பிரம்மன் கூட பொறாமையில் பிதற்றுகிறான்...
நம்மை படைக்க தெரிந்த அவனுக்கு
நம்மை போல் காதலை படைக்க தெரியவில்லையே...!!

2 comments:

Post a Comment