Tuesday, February 2, 2010
உழவர் பெருமை...!! (2009)
வானம் பார்த்த எம் பூமியின்
மானம் காத்த எம் உழவா..!
வழி தவறிய மேகங்கள்
வழியில் தொலைத்த சில துளிகளோடு
உன் துளி தந்து..
உதிரத்தையன்றோ உரமாக்கினாய்..!
ஆயிரமாயிரம் நெல் மணிகளை
உருவாக்கி கருவாக்கிய தாயல்லவா நீ..!
உன் உழைப்பிற்கு தலை வணங்கும்..
உன்னினம் என்பதால் மார் தூக்கும்..!
அன்பன் முனி...
2 comments:
//வழி தவறிய மேகங்கள்
வழியில் தொலைத்த சில துளிகளோடு//
eeeppadi ippadi.... kvaihtai malai poliyireenga sir....
true lines ... great.....
ella linesum super pa.... athuvum enakku pidicha two lines ethu theriyuma lm
உன் உழைப்பிற்கு தலை வணங்கும்..
உன்னினம் என்பதால் மார் தூக்கும்..!
fantastic man
Post a Comment