இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Tuesday, February 2, 2010

உழவர் பெருமை...!! (2009)

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Tuesday, February 02, 2010 2 comments

வானம் பார்த்த எம் பூமியின்
மானம் காத்த எம் உழவா..!
வழி தவறிய மேகங்கள்
வழியில் தொலைத்த சில துளிகளோடு
உன் துளி தந்து..
உதிரத்தையன்றோ உரமாக்கினாய்..!
ஆயிரமாயிரம் நெல் மணிகளை
உருவாக்கி கருவாக்கிய தாயல்லவா நீ..!
உன் உழைப்பிற்கு தலை வணங்கும்..
உன்னினம் என்பதால் மார் தூக்கும்..!
அன்பன் முனி...

2 comments:

//வழி தவறிய மேகங்கள்
வழியில் தொலைத்த சில துளிகளோடு//

eeeppadi ippadi.... kvaihtai malai poliyireenga sir....
true lines ... great.....

ella linesum super pa.... athuvum enakku pidicha two lines ethu theriyuma lm
உன் உழைப்பிற்கு தலை வணங்கும்..
உன்னினம் என்பதால் மார் தூக்கும்..!
fantastic man

Post a Comment