இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Sunday, February 14, 2010

காதலா..!! காமமா..??

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, February 14, 2010 2 comments

காரிருள் அள்ளிச் சூடிய

காலை கதிரவனின் 

கன்னிப் பார்வையில்

கண் மலர்ந்து

தனை மறந்து

உருகி... உயிர்விடும்


பனித்துளி....!

காதலா..!! காமமா..??

2 comments:

romba nalaikku appuram nature pakkam visita...??? super pa....

Post a Comment