Thursday, February 11, 2010
காதல்..! ஒரு கனவு..!?
காதல் ஒரு கனவு என்கிறார்களே..?
கனவுகள் என்ன கதவை தட்டி விட்டா வருகிறது ..?
காதலும் அப்படித் தானே வருகிறது..!
அப்போ அவர்கள் சொல்வது உண்மை தான்..
ச்சே... ச்சே.. அப்படியெல்லாம் இருக்காது...
அட....
கண்களின் உறக்கத்தில் பிறந்து
மறைவதன்றோ கனவு ..!
கண்களின் நெருக்கத்தில் நுழைந்து
உறைவதன்றோ காதல்..!
அட.. போங்கப்பா...
காதலும் கனவும் வேறு வேறுதான்..!
1 comments:
//அட....
கண்களின் உறக்கத்தில் பிறந்து
மறைவதன்றோ கனவு ..!
ஆனால்
கண்களின் நெருக்கத்தில் நுழைந்து
உறைவதன்றோ காதல்..!//
marvelous man
Post a Comment