இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Sunday, February 14, 2010

கனவில் கதவை திறக்கிறேன் ..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, February 14, 2010 2 comments

கண்ணே..

நீ பார்க்கும் போது
நான் குருடனாகிறேன்..!
நீ பேசும் போது
நான் ஊமையாகிறேன்..!
நீ சிரிக்கும் போது
நான் கண் சிமிட்டவும் கூட
மறந்து விடுகிறேன்..!
அட...
நீ கனவில் வந்தால் கூட
கதவை திறக்கிறேன்
இதயத்தில் இடமளிக்க..!

2 comments:

kanavil vanthal kuda kathavai thirakkiren.... pathu sir thirudan vanthira poran.......!!!
kathava lock pannitte thoongunga.....!!

நீ கனவில் வந்தால் கூட
கதவை திறக்கிறேன்
இதயத்தில் இடமளிக்க..!

i love these lines.....

Post a Comment