இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Thursday, February 11, 2010

இருவருக்குமாய் ஒரு கூட்டணி..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, February 11, 2010 2 comments

அன்பே..

யார் யாரோ கூட்டணி  அமைக்கிறார்கள்
நாமும் அமைத்தால் என்ன..??
வா நாமும் அமைப்போம்.... இனிதாய்..
வாழ்க்கை தேர்தலில்
இதய தொகுதியில்
காதல் சின்னத்தில் போட்டியிடுவோம்
நான் மட்டுமே வேட்பாளர்..!!.
இன்னுமா சந்தேகம்....??
நீ மட்டுமே வாக்காளர்..!!

2 comments:

kootani katchigal ethuvum varama pathukko pa..

nan mattume vetpalar.. nee mattume vakkalar...
cute lines LM

Post a Comment