இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Tuesday, March 23, 2010

இதய தேர்தல்..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Tuesday, March 23, 2010 3 comments

 
என் உயிரின் உயிரான
வாக்காளப் பெரும(க்)களே..
உங்கள் இதய தொகுதியில்
போட்டியிடும் எனக்கு
உங்களின்...
இதய வா(ழ்)க்கை அளிக்குமாறு
உங்கள் இருத(ய)(ட)ம்
தொட்டு கேட்டுக்  கொள்கிறேன்..!!

3 comments:

k..... vote vilunthatha illa....
deposite pocha..?????
haeahaaa

achacho... enaku innum vote varaleye pa......
unnoda alukkavathu vote irukka.....??????

nice//
pls change tht first image...

Post a Comment