Sunday, March 28, 2010
தண்ணீரில் விழுந்த தாமரை..!!
தண்ணீரில் தவறி விழுந்த
தாமரை இதழாய் நித்தம் தவிக்கிறேன்
ஒட்டி உறவாடவும் இல்லை..
விட்டு விலகவும் இல்லை..
முட்டி மோதுகிறேன்,
உன் நினைவுகளோடு...!!
Tamil Kavithai | தமிழ் கவிதைகள்
இடம் மாறிய இதயத்தோடு தினம் கனவில் கதை பேசியும்... பழகிய பாதையிலும் பாதைதவறி, பார்வை தேடிய பாதங்களே!! கால்வலிக்க காத்திருந்து, கண்ணசைவில் கவிதை பருகியதும் போதும் - இதோ மல்லியும் முல்லையும், மங்கள நாதமொடு நட்பொடு சொந்தமென நாற்திக்கும் நல்வாழ்த்திட..! பூமாலைசூடி புதுமஞ்சள் நாண்முடித்திடு - உம் புதுவாழ்வின் முதல்பக்கமே பூத்திடட்டும், சிந்தனை ஒன்றென நீங்கள் சிந்திடும் புன்னகை வண்ணம் கொண்டு..! பாரதி கம்பனொடு, பார்புகழ் வள்ளுவன் வாக்காய் வாழ்ந்திடுவீர் நீவிர்!
6 comments:
wow...... nice image for nice lines.....!!
mmmmmmmmmmmm.........!!!!!!!!!!!!!!!!!1 nice line Munz..
hey pathupa romba muttatha...... udanchura poguthu.......
அருமை.....
Its very good kavithai.
Nicely portrayed :
Kavitha anaithum ithayathai varudi celkintra....
Post a Comment