Sunday, March 14, 2010
விழியோரமாய் விசித்திர வீரன்...!!
உன்னை படைத்த ஆண்டவனை விட
நான் அதிகமாய் வியப்பது..
உந்தன் இமைகளை தான்..!!
பிறகென்ன கொஞ்சம் கூட பயமில்லாமல்,
அட கொஞ்சமும் சலனமும் இன்றி...
எவ்வளவு சகஜமாய்...
விழிகளோடு ஒட்டி உறவாடுகிறது ..!!
Tamil Kavithai | தமிழ் கவிதைகள்
இடம் மாறிய இதயத்தோடு தினம் கனவில் கதை பேசியும்... பழகிய பாதையிலும் பாதைதவறி, பார்வை தேடிய பாதங்களே!! கால்வலிக்க காத்திருந்து, கண்ணசைவில் கவிதை பருகியதும் போதும் - இதோ மல்லியும் முல்லையும், மங்கள நாதமொடு நட்பொடு சொந்தமென நாற்திக்கும் நல்வாழ்த்திட..! பூமாலைசூடி புதுமஞ்சள் நாண்முடித்திடு - உம் புதுவாழ்வின் முதல்பக்கமே பூத்திடட்டும், சிந்தனை ஒன்றென நீங்கள் சிந்திடும் புன்னகை வண்ணம் கொண்டு..! பாரதி கம்பனொடு, பார்புகழ் வள்ளுவன் வாக்காய் வாழ்ந்திடுவீர் நீவிர்!
3 comments:
விழியோரமாய் விசித்திர வீரன்...!!
wow..... another awesome.... lines da...
lm sir enna ithu ippadi urugureenga.....
hey enna pa ore eyes pathiye kavithaya irukku.....
athu yaroda eyes????????????????????
Post a Comment