இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Sunday, March 14, 2010

விழியோரமாய் விசித்திர வீரன்...!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, March 14, 2010 3 comments

உன்னை படைத்த ஆண்டவனை விட
நான் அதிகமாய் வியப்பது..
உந்தன் இமைகளை தான்..!!
பிறகென்ன கொஞ்சம் கூட பயமில்லாமல்,
அட கொஞ்சமும் சலனமும் இன்றி...
எவ்வளவு சகஜமாய்...
விழிகளோடு ஒட்டி உறவாடுகிறது ..!!

3 comments:

விழியோரமாய் விசித்திர வீரன்...!!
wow..... another awesome.... lines da...

lm sir enna ithu ippadi urugureenga.....

hey enna pa ore eyes pathiye kavithaya irukku.....
athu yaroda eyes????????????????????

Post a Comment