இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Saturday, April 3, 2010

ஒற்றை பனித்துளி..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Saturday, April 03, 2010 2 comments





உருகிய பின்னும்
இன்னும் உதிராமல்
உனக்காய் காத்திருக்கும்
ஒற்றை பனித்துளி..!

2 comments:

/உருகிய பின்னும்
இன்னும் உதிராமல்
உனக்காய் காத்திருக்கும்
ஒற்றை பனித்துளி..!//

nice hihooo man..........keep it up.....!!

nice and meaningful lines...pa....

Post a Comment